1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தின் போது உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. (Black July riots Memorial event Jaffna University)
கறுப்பு ஜூலை கலவரம் ஏற்பட்டு 35 வருடங்கள் கடந்த நிலையில், இன்றைய தினம் தமிழர் தாயகப் பிரதேசங்களில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது.
இதன் ஓரு அங்கமாக இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ஒன்றுகூடிய 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மெழுகுவர்த்திகள் ஏற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வருட இறுதிக்குள் சென்னை இ திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை!
- ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்?
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Black July riots Memorial event Jaffna University