(STF arrested two suspect 2.69 kilograms heroin Echchalanpattu seruwila)
சுமார் 2.69 கிலோகிராம் சட்டவிரோத ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் சேருவில, ஈச்சலன்பற்று பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேகநபர்கள் மறைந்திருந்த இடத்தை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைதானவர்கள் 42 மற்றும் 48 வயது மதிக்கத்தக்கவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
.(STF arrested two suspect 2.69 kilograms heroin Echchalanpattu seruwila)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு