நேற்று இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். President Maithripala Sirisena Appoints Two New Ministers
பிரதி அமைச்சராக இருந்த ஜே.சி.அலவத்துவல உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த லக்கி ஜெயவர்த்தன நகர அபிவிருத்தி, நீர் விநியோக இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகிய விஜயகலா மகேஸ்வரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகியிருந்தார்.
அவரது அமைச்சுப் பதவி இன்னமும் எவருக்கும் கொடுக்கப்படாத அதேவேளை, பிரதி அமைச்சராக இருந்த ஒருவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நவோதய கிருஷ்ணாவை சுட்டுகொலை செய்யும் அதிர்ச்சி CCTV காணொளி வெளியானது
- மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுமதித்த தாய் பிணையில் விடுவிப்பு
- பொலிஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு : இரத்தினபுரியில் பதற்றம்
- இணையத்தளத்தில் ஆடுகள் விற்பனை : திருட்டு கும்பல் சிக்கியது
- விஜயகலா கூற்றில் உண்மையுள்ளது! ஒப்புக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ!
- பிரபல பாடகியின் கணவருக்கு விளக்கமறியல்
- முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு!
- சிங்கப்பூருக்கு சென்றுள்ள ரணில் அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவார் : ரத்நாயக்க
- விஜயகலாவின் சர்ச்சை : இராணுவம் அதிரடி முடிவு
- பிரபாகரனை தமிழ் மக்கள் அடித்தே விரட்டுவார்கள் : மனோ
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
-
Tamil News Group websites