தேசிய விபத்து நிவாரண வாரத்தை முன்னிட்டு வாகன போக்குவரத்து பொலிஸ் பிரிவு பல நிகழ்ச்சிகளை முன்னெடுக்க உள்ளது.national accident cover week police government latest Tamil news
முச்சக்கரவண்டி, பஸ் மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்களின் சாரதிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இந்த வாரத்தில் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு வாகன போக்குவரத்து பொலிஸ் பிரிவின் வீதி விபத்து மற்றும் வாகனம் தொடர்பான பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க அப்புகொட தெரிவித்தார்.
national accident cover week police government latest Tamil news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- நியூயோர்க் டைம்ஸ்ஸின் செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் ரணில்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- உருகுவேவை சந்திக்கிறது போர்ச்சுகல்! – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?