முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவிடம் பெற்றதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தொடர்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். Lankan president maithripala srisena son dhaham sirisena illegal
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலின் போது சீனாவிடமிருந்து பெருந்தொகையான பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் அவரின் மகனான தஹாம் சிறிசேனவின் காதலியின் கணக்கில் 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான வெளிநாட்டு பணம் காணப்பட்டதாகவும்,
அது தொடர்பில் எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த கருத்து அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
tags :- Lankan president maithripala srisena son dhaham sirisena illegal
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- நியூயோர்க் டைம்ஸ்ஸின் செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் ரணில்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- உருகுவேவை சந்திக்கிறது போர்ச்சுகல்! – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?