நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

0
464
private petrol tanker owners strike tomahawk strike latest news

நாளை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தனியார் எரிபொருள் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. private petrol tanker owners strike tomahawk strike latest news

பெற்றோல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பெற்றோல் விநியோகத்திற்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா இதனைக் தெரிவித்துள்ளார்.

tags :- private petrol tanker owners strike tomahawk strike latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites