84 இலட்சம் பெறுமதியான இரத்தின கற்களுடன் ஒருவர் கைது!

0
394
one men arrest katunayaka airport illegal gems jewels latest news

சுமார் 84 இலட்சம் ரூபா மதிப்புடைய இரத்தினக் கற்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக எடுத்து வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். one men arrest katunayaka airport illegal gems jewels latest news

இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் டுபாயில் இருந்து மாலைத்தீவு ஊடாக இலங்கைக்கு வந்துள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு கூறியுள்ளது.

சந்தேகநபரை சேதனையிட்ட போது அவரிடம் இருந்து 858 இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளன.

63 வயதுடைய உகண்டா நாட்டுப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சுமார் 20 இலட்சம் ரூபா மதிப்புடைய தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த இலங்கையர் ஒருவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

tags :- one men arrest katunayaka airport illegal gems jewels latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites