(Two people missing Kurunegala wariyapola, Malagane pond)
குருணாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகொன்று கவிழ்ந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
குளத்தில் தாமரை இலை பறிப்பதற்காக 5 பேர் சென்ற படகொன்றே கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகில் பயணித்த ஐவரில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Two people missing Kurunegala wariyapola, Malagane pond)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே கத்திக்குத்து – இரண்டு பேர் கவலைக்கிடம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
- சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பினால் உடனடியாக அறிவிக்கவும்
- “நீதியரசர் பேசுகிறார்” – சீ.வி.விக்கியின் நூல் வெளியீட்டில் கூட்டமைப்பின் முரண்பட்ட உறுப்பினர்களும் பங்கேற்பு
- 150 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து – சாரதியும் உதவியாளரும் படுகாயம்
- வன்முறை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது: பிரதமர் மோடி
- பசுமைச் சாலை; ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது ஏமாற்று வேலை: ராமதாஸ்
- 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் – சென்னை சிறுவன் சாதனை!
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை : பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த
- ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!