தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் தற்காலத்திற்கு பொருத்தமானதாக சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். sarath amunugama meet media special brief latest Tamil news
அஸ்கிரிய மகாநாயக்கரை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொல்பொருள் தொடர்பில் தற்போது இருக்கும் சட்ட மூலம் மிகவும் பழமையானது என சுட்டிக்காட்டிய அவர், அதனை தற்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் இது குறித்து உரிய அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டார்.
tags :- sarath amunugama meet media special brief latest Tamil news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை : பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவத்தலைவன் பலி
- ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!