(tamilnews Passengers requested arrive BIA four hours prior departure)
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக பயண ஏற்பாடுகளில் தாமதம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான தாமதங்களை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு விமானப் பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் 4 மணித்தியாலங்கள் முன்கூட்டியே விமான நிலைய கரும பீடங்களுக்கு சமூகமளிக்குமாறு ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளிடம் கோரியுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வௌியேறும் மார்க்கத்தை அண்மித்த பகுதியில் குறித்த திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்காரணமாக, பயணிகள் தமது பயணத்தை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்காக விமான நிறுவனம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விபரங்களை www.srilankan.com என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் 1979 என்ற சிறப்பு தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என ஶ்ரீ லங்கன் விமான சேவ நிறுவனம் அறிவித்துள்ளது.
(tamilnews Passengers requested arrive BIA four hours prior departure)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)
- கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்
- மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை – தட்டிக் கேட்ட மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!
- பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்
- வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்
- நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது
- முன்னாள் போராளிக்கு உதவுமாறு அவசர வேண்டுகோள்!!
- கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!
- மகனை கருணைக்கொலை செய்து விடுங்கள்!
- விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்; 05 இளைஞர்கள் கைது
- காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மனோ கணேசன் கொடுத்த
- மஹிந்தவை பிரதமராக்குவதே எமது பிரதான நோக்கம் – டிலான் பெரேரா
- சுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்
- யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!
- வைத்தியரின் மனிதாபிமானம் அற்ற செயலால் பரிதவித்த குழந்தை
Tamil News Group websites