​சைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

0
858
Former CEO SAITM Sameera Senaratne remanded Kaduwela Magistrate

(Former CEO SAITM Sameera Senaratne remanded Kaduwela Magistrate)

சைய்டம் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடுவலை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அவரது காரை இலக்காகக் கொண்ட ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நடத்தி நாடகமாடியமை தொடபில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

(Former CEO SAITM Sameera Senaratne remanded Kaduwela Magistrate)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites