காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

0
466
displace police men recover death body Lankan latest news

சீரற்ற காலநிலையின் போது மாதம்பே – கல்முறுவ – கல்வல பிரதேசத்தில் வெள்ள நீரில் சிக்கிய நபர்களை காப்பாற்ற சென்ற நிலையில் வெள்ள நீரில் சிக்கி காணாமல் போன காவற்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற் படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் போன குறித்த காவற்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாதம்பே காவற்துறை தெரிவித்துள்ளது. displace police men recover death body Lankan latest news

கடந்த 25 ஆம் திகதி காணாமல்போன நிலையில் குறித்த காவற்துறை உத்தியோகஸ்தர் காணாமல் போன இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாரம்மல பிரதேசத்தினை சேர்ந்த 29 வயதுடைய குறித்த உத்தியோகஸ்தரின் சடலத்தினை பரிசோதனை செய்வதற்கு சிலாபம் மருத்துவமனைக்க கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன் குறித்த உத்தியோகத்தருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
displace police men recover death body Lankan latest news

More Tamil News

Tamil News Group websites :