கரு ஜயசூரியவிடம் சி ஐ டி யினர் விசாரணை

0
411
ceime investigation department call inquire Lankan speaker

ceime investigation department call inquire Lankan speaker
சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டார் என்பது குறப்பிடத்தக்கது.
ceime investigation department call inquire Lankan speaker

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :