north province military government advice duty Tamil news latest
அரசாங்கமும், படைத்தரப்பும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவற்றுக்கு எடுத்துக்கூறுவது தங்களது கடமை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் படைத்தரப்பினர் நிலைகொண்டுள்ளமை குறித்து வாரத்துக்கு ஒரு கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் என்ன நினைக்கும் படைத்தரப்பு என்ன நினைக்கும் என்பது தவறான சிந்தனை.
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், படைத்தரப்பு என்ன செய்ய வேண்டும் என்பவற்றை அரசாங்கத்திற்கும் படைத் தரப்புக்கும் எடுத்துக்கூறுவதே தங்களது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையினர் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் காணியை வடமாகாணத்தில் தம்வசம் வைத்துள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்தளவு இல்லை என்று கூறப்படுவதாகவும், புள்ளி விபரங்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுகின்றன என்றும் அவர் தெரிவி;த்துள்ளார்.
north province military government advice duty Tamil news latest
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு