(Northern Province unemployed graduates protest again)
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவுள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இன்று காலை 09 மணியளவில் வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.
‘கல்வித் தகுதி கண்துடைப்பா, அநீதியான நியமனத்தை இரத்துச் செய், நியாயமான கோரிக்கையைத் தருவதில் தாமதம் ஏன், பட்டதாரிகளின் உளநலத்தைப் பாதிக்காதே, உரியவர்கள் இருக்க வேறு நபர்கள் எதற்கு,
பட்டத்தைப் பெற்றும் வீதியில் வாழ்க்கையா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
More Tamil News
- யாழில். சிறுவர்கள் உட்பட மூவர் தற்கொலை முயற்சி
- 11 தமிழர்கள் கடத்தல் : நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன
- விசாக பூரணை பண்டிகையில் ஹட்டனில் பதிவான சோகம் சம்பவம்!
- மூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்!
- பாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்
- வெசாக் பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி : 7 பேர் படுகாயம்
- தாயையும் மகளையும் வெட்டிய வாள்வெட்டு குழு : யாழில் சம்பவம்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags; Northern Province unemployed graduates protest again