part time teacher bail release police arrest accident
வியான ஆற்றில் சொகுசு வாகனம் விபத்திற்குள்ளானதில் காணாமல் போயிருந்து காவல்துறையில் சரணடைந்த பகுதிநேர வகுப்பாசிரியர் பிணையில் விடுவிக்கப்படுள்ளார்.
அவரை இன்று மஹியங்கனை நீதவான் நாலக வீரசிங்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஜுன் மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றிந்ததோடு, அதன்போது காணாமல் போயிருந்த குறித்த ஆசிரியர் நேற்று காவல்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
part time teacher bail release police arrest accident
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
part time teacher bail release police arrest accident