கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டங்களில் கலந்துகொள்வதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உட்பட அக்கட்சியின் ஏந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்ளக் கூடாது என கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. join oppression condition apply sixteen members out government
இந்த நிபந்தனைகளுக்கு உட்படுவார்களாயின் அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டு எதிர்கட்சியின் இணைந்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் இன்று கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தனவுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது இந்த தீர்மானம் 16 பேர் கொண்ட குழுவிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பதகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு இடமளிக்க முடியாது என பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் கூறினார்.
tags :- join oppression condition apply sixteen members out government
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை