(Rohitha Abeywardena stated ready take of dress for people)
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மேலாடை நாட்டு மக்களால் அணிவிக்கப்பட்ட ஒன்று
மக்களுக்காக எந்த சந்தர்ப்பத்திலும் அந்த ஆடையை வேண்டுமானாலும் கலைய தான் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்திய வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
அத்துடன் முன்னர் எமது நாட்டில் தேயிலை, தெங்கு மற்றும் ரப்பர் போன்ற உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது துறைமுகம், விமான நிலையம் போன்ற பொது சொத்துக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Rohitha Abeywardena stated ready take of dress for people)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 37 அரசாங்க பாடசாலைகள் மூட நடவடிக்கை
- யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு ; பொலிஸார் வாகனப் பேரணி
- கத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- 24 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்; இந்தியரான கோடீஸ்வர வர்த்தகர் கைது