மாடுகளைக் கடத்த முயன்றவர் பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு

0
418
kilinochchi cows kiddnepping driver arrested mahindra lorry tamil news

(kilinochchi cows kiddnepping driver arrested mahindra lorry tamil news)

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்க்கப்பட்ட மூன்று பசு மாடுகளைக் காணவில்லை என நேற்று பகல் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதன்படி, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிசார் மகேந்திரா ரக வாகனத்தில் கடத்தப்பட்ட மாடுகளை மீட்டதுடன் வாகனத்தை செலுத்திய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்

இந்த சம்பவத்துடன் மேலும் சிலர் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர்களையும் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கைது செய்யப்பட்டவரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

(kilinochchi cows kiddnepping driver arrested mahindra lorry tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites