சோபித்த ஹிமிகம கிராமத்தில் 153 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

0
420
memory late Sobhitha Theora vilachal village Anuradhapura Province

(memory late Sobhitha Theora vilachal village Anuradhapura Province)

காலம்சென்ற சோபித்த தேரரை நினைவு கூறும் முகமாக அனுராதபுரம் விலச்சி பிரதேசத்தில் சோபித்த ஹிமிகம கிராமத்தில் 153 வீடுகள் அமைத்து வறிய மக்களுக்கு வழங்குவதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று 27
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது.

குறித்த வீட்டுத் திட்டத்துக்காக இந்திய அரசு சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்தநிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் P.ஹெரிசன், அமைச்சர் கயந்த கருணாதிலக, அமைச்சர் தயா கமகே பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான், வட மத்திய மாகாண எதிர்கட்சி தலைவர் அணில் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

(memory late Sobhitha Theora vilachal village Anuradhapura Province)

More Tamil News

Tamil News Group websites :