பத்தாம் வகுப்பு மாணவனுடன் பாலியலுறவு ருசி கண்ட ஆசிரியை செய்த விபரீத வேலை!

0
723
India Sandikar Tution Teacher Admitted Hospital Drunk Poison

(India Sandikar Tution Teacher Admitted Hospital Drunk Poison)

இந்தியாவின் சண்டிகர் மாநிலம், ராம்தர்பார் என்ற பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு தனியார் டியூசன் நடத்தி வருபவர் 34 வயதாகும் ஆசிரியை உமா.

இவரிடம் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரும் அவருடைய தங்கையும் படித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு வகுப்பு படித்து வருவதால் இருவருக்கும் தனித்தனியே பாடம் எடுப்பதாக கூறி, வெவ்வேறு நேரத்தில் அவர்களை வீட்டுக்கு வர வைத்துள்ளார் உமா.

தனிமையை பயன்படுத்தி, ஆசிரியை உமா, 10ஆம் வகுப்பு மாணவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார். மேலும் மாணவன் தன்னிடம் பேசுவதற்காக அவருக்கு தனி சிம் கார்டு ஒன்றையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த விடயம் மாணவனின் வீட்டுக்கு தெரியவர அவர்கள் வேறு ஒரு டியூசனுக்கு மாணவனை மாற்றியுள்ளார்கள்.

இதனையடுத்து மாணவனுடன் அவனது பெற்றோரையும் உமா வீட்டிற்கு அழைத்து , இனிமேல் இப்படி நடக்காது என கூறி தொடர்ந்தும் தன்னிடம் மாணவனை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

மாணவனின் பெற்றோர் இதட்கு மறுப்பு தெரிவிக்க , மாணவனை தன்னுடன் அனுப்பவில்லை என்றால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று கூறி, விஷ மருந்தை தன்னுடைய வாயில் ஊற்றி மயக்கமடைந்தார்.

இதனையடுத்து ஆசிரியை உமாவை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் போலீஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்