(tamilnews President orders interdict Chief Staff STC chairman)
ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியான பேராசியர் I.H.K.மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் P.திசாநாயக்க ஆகியோர் மீது உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதவி நீக்கி கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் பங்கு வர்த்தகம் தொடர்பில் 100 மில்லியன் ரூபாவை லஞ்சமாக கோரி அதில் 20 மில்லியன் ரூபாவை முற்பணமாக பெற்ற போதே குறித்த இரண்டு ஜனாதிபதி செயலக அதிகாரிகளும் லஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் தற்போது அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு எதிராக எவ்வித தடைகளும் இல்லாமல் சட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்படும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(tamilnews President orders interdict Chief Staff STC chairman)
More Tamil News
- வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த தாய்..! 10 வயது மகள்?
- புதிய தலைவரை நியமித்தார் ஜனாதிபதி
- சூப்பர் ஸ்டைல் கலக்கும் ரஜினியின் மற்றுமொரு படம்..! இன்று இதுதான் வைரல்
- ஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா! பரபரப்பில் இளைஞர்கள்
- பணத்தைத் தவறாகக் கையாண்ட வங்கி ஊழியருக்கு கிடைத்த தண்டனை !!
- இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு வந்த ஆசையை பாருங்க!
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா
- சிங்கப்பூரில் உணவகம் நாசம்: இருவர் கைது