வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த தாய்..! 10 வயது மகள்?

0
933
A woman died in an accident at Matugama road

A woman died in an accident at Matugama road

இன்று மத்துகம – அகலவத்த வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியால் நடந்து சென்ற தாய் மற்றும் அவரது 10 வயது மதிக்கத்தக்க மகள் மீது லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமுற்ற தணியும் மகளும் நாகொடை வைத்தியசாலையில் உடன் அனுமதிக்கப்பட்டிருந்தும்,தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது லொறி சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :