மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை

9
1122
minor rape case life sentence, minor rape case life, minor rape case, rape case life sentence, case life sentence, Minor Rape

(minor rape case life sentence)

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்த, 50 வயதான  பெயிண்டர் சுப்ரமணியன், அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி வந்துள்ளார். இந்த தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தை ஒன்ன்றை பெற்றெடுத்தார். இதையடுத்து சிறூமியின் தாய் கடந்த 2017ல் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார், சுப்ரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், குற்றவாளிக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். கொலை மிரட்டல் விடுத்ததற்காக மேலும் 6 மாத கால தண்டனை விதித்தார். சாகும் வரை சுப்ரமணியன் சிறையில் தான் இருக்க வேண்டும் எனவும், இறந்த பின் சடலமாகத் தான் வெளியே வர வேண்டும் எனவும் நீதிபதி மேலும் தெரிவித்தார்.

minor rape case life sentence, minor rape case life, minor rape case, rape case life sentence, case life sentence, Minor Rape

எமது ஏனைய தளங்கள்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்