Horowpathana PS Chairman five others remanded
ஹோரொவப்பொதன பிரதேச சபை தவிசாளர் உட்பட 6 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர்கள், ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையானது கெப்பட்டிக்கொலாவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர்களை மே மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
More Time Tamil News
- இலங்கையில் புதுவித போதைப்பொருள் : வெளிநாட்டவர் உட்பட 3 பேர் கைது
- யாழ் பொலிஸாருக்கு விடுமுறை ரத்து : பொலிஸ் மா அதிபர்
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்