(Two people killed Electricity attacked Jaffna)
யாழ்ப்பாணம் – கரவெட்டி கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்த கோர சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக கரவெட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் டிஸ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரிவி இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
கேபிள் ரிவி வயருடன் மின் விநியோக இணைப்பும் தொடர்புபட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரில் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் 50 வயதுடைய ஜெகனாந்தன் என்பவர் மற்றும் 29 வயதுடைய சஞ்சீவன் ஆகிய இருவருமே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
More Tamil News
- மண்டைதீவில் மக்களின் காணியை விட்டு கடற்படையினர் வெளியேற வேண்டும்
- பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் கலந்துரையாடல்
- மண்சரிவு அபாயம் ; 105 குடும்பங்கள் வெளியேற்றம்
- 4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது
- பஸ் கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்
- யாழில். ஆணின் சடலம் மீட்டு; கொலையா? தற்கொலையா?
- சீரற்ற காலநிலை; 08 பேர் பலி; 38046 பேர் பாதிப்பு
- இதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்
- ‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்
- சிறுமியை அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாய்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Two people killed Electricity attacked Jaffna