(tamilnews 3 million rupees received mendis perpetual sujiwa)
பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துடன் இணைந்த டப்ளியூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 3 மில்லியன் ரூபாவை மீண்டும் கேட்கும் பட்சத்தில் அதனை வழங்க தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் சீ.நெவில் குருகே தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
(tamilnews 3 million rupees received mendis perpetual sujiwa)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை