மரண தண்டனை நிறைவேற்றப்படுமானால் அதனை போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மாத்திரம் கட்டுப்படுத்தாமல் பெண்களை பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கும், சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகளுக்கும் நிறைவேற்றப்பட வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் சுமேதா எச். ஜயசேன வலியுறுத்தியுள்ளார். (Sexual abuse offenders sentenced death)
நாட்டில் தினந்தோறும் அதிகரித்துவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலினால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்கொடுமைகளை முழுமையாக இல்லாதொழிக்க மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் இடம்பெற்ற குற்றங்களை கணக்கில் எடுத்தால் குற்றவாளியான நபர்களுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றங்களை குறைக்க நேர்மையான முடிவுகளை எடுப்பதென்றால் அதற்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- வடக்கு மாகாணத்தில் இரண்டு நாட்கள் மின்சாரம் முற்றாகத் தடை
- மயங்கி விழுந்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்; குடும்பத்தினர் நிர்க்கதி
- நாரஹேன்பிட்டியவில் பெண்ணின் உடம்பை தடவிய பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக சிக்கினர்
- கினிகத்தேனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
- இணைபிரியாத வைத்தியர்கள்; இதற்காகவா மோதல்- இலங்கையில் இப்படியும் இரு வைத்தியர்கள்
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Sexual abuse offenders sentenced death