(plan holding Presidential Election via 20th Constitutional GL Peiris)
20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் தடுப்பதற்கு தீவிர வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.
அஸ்கிரி விகாராதிபதியை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருப்பதும் ஜனாதிபதியை தெரிவு செய்யும் உரிமையை மக்களிடம் வழங்காமல் இருப்பதுமே 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியை தெரிவு செய்யும் உரிமை பாராளுமன்றத்திடம் வழங்கப்பட்டு அதிக வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(plan holding Presidential Election via 20th Constitutional GL Peiris)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு



