நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. parliament member prasanna ranathunga produce special committee
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனின் கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பிலான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் கடந்த 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர செங்கோளை எடுத்துச் செல்ல முயன்றதாக அவர் மீது குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலேயே எதிர்வரும் திங்கட் கிழமை நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
parliament member prasanna ranathunga produce special committee
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com