north people activities very bad action gotabaya rajapaksha
இனவாதத்தினை தூண்டுவதற்கு நல்லிணக்கத்தினை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஓகந்தர – தக்ஷிணாராம விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனவாதத்தினை தூண்டும் வகையில் தீவிரவாதிகளை நினைவுகூர இடமளிக்கும் செயல் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ,
உயிர்த்தியாகங்களைச் செய்து பெற்றுக்கொண்ட சுதந்திரம் குறித்தும், வரலாறு குறித்தும் புரிதலின்றி, வௌ;வேறு சக்திகள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக காட்டிக்கொடுப்புகளை மேற்கொண்டால், மீண்டும் அதுபோன்ற ஒரு யுகம் ஏற்பட இடமுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
north people activities very bad action gotabaya rajapaksha
More Tamil News
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- வடமாகாண சபையின் கொடி பாடசாலைகளில் அரைக்கம்பத்தில்
- தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு
- கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி
- தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்
- யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com