யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் முகாமிட்டுள்ள இராணுவத்தினரை அகற்றி அந்த இடத்தில் சிறுவர் பூங்காவை அமைப்பதற்கு நல்லூர் பிரதே சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. Nalloor Local Authority Motion Remove Army Camp
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கல்வியங்காடு பால் பண்ணை அமைக்கப்பட்டிருந்த காணியில் தற்போது இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர்.
அங்கிருந்து இiராணுவத்தினரை அகற்றி சிறுவர் பூங்காவை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை நல்லூர் பிரதே சபைத் தவிசாளரால் சபையில் முன் வைக்கப்பட்டது. அதனை சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் சர்ச்சை : இராணுவம் அதிரடி முடிவு
- பிரபாகரனை தமிழ் மக்கள் அடித்தே விரட்டுவார்கள் : மனோ
- நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுக்கொலை : புறக்கோட்டையில் பதற்றம்
- ஜெம்பட்டா வீதியில் கடும் துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட இருவர் பலி
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்