Modern checkpoints prevent kidnapping – Tamil Nadu
திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் 137,18,00,000 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன ஒருகிணைந்த சோதனை சாவடி மையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் – செம்மரம், கஞ்சா, மணல், ரேஷன் அரிசி ஆகியவை கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்,
நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய நவீன சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் மற்றும் வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட 8 துறைகள் மூலம் இங்கு சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்,
இந்த சோதனைச் சாவடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார்.
More Tamil News
- தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக கருப்புக்கொடி போராட்டம்!
- கால் டாக்சி ஓட்டுநர்கள் – காவல் ஆணையரகத்தில் புகார்!
- காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்!
- பெரும்பான்மையை நிரூபிப்போம் : ஷோபா கரண்ட்லஜே!
- காங்கிரஸ் 13 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர்!
- மதுரையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
- கர்நாடக விவகாரம் – நீதித்துறை மீது நம்பிக்கை வந்துள்ளது : காங்கிரஸ் வழக்கறிஞர் பேட்டி!
- சாகர் புயல் காரணமாக 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்!
- நிலக்கரி பிரச்சனை : தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்!
- விஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்!
- சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி!
- எம்.எல்.ஏ’க்களை தக்க வைக்க காங் – ம.ஜ.த – தீவிரம் : நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!