Metro train service 2 new routes today start Chennai
சென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும் சென்னை சென்ட்ரல் – நேரு பூங்கா மற்றும் சின்னமலை – டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் மெட்ரோ ரயல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்தியமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹர்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
More Tamil News
- 144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது – ஸ்டாலின் கேள்வி!
- துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்!
- கோடை விழாவில் பார்வையாளர்களை வசீகரித்த ஓவியங்கள்!
- போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும் : ககன்தீப்சிங்!
- ரயில்வேயில் போலீஸ் வேலை : இப்போது விண்ணப்பிக்கலாம்!
- சீமான் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது – உயர்நீதிமன்ற நீதிபதி!