கலைஞர் கருணாநிதியின் உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கருத்து மோதல்கள் இடம்பெற்றுவருகின்றது. LTTE Leader Prabhakaran Letter Points Karunanidhi Tamil News
ஒரு சாரார் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்தில் கலைஞர் கருணாநிதி பாராமுகமாக இருந்த விடயம் தொடர்பில் தமது விசனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் , கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகள் அவர் தொடர்பில் எவ்வாறான போக்கை கடைப்பிடித்தனர் என்பதை உணர்த்தும் வண்ணம் விடுதலைப்புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சமுக வலைத்தளங்களில் அதிகமாக பரவல் அடைந்து வருகின்றது.
குறித்த கடிதத்தில் புலிகளின் உறுப்பினர்களின் பணத்தை கலைஞர் கருணாநிதி அரசு பறிமுதல் செய்து வருவது தொடர்பில் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த கடிதம் தொடர்பில் உண்மை தன்மையை உறுதி செய்ய முடியவில்லை.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை