(husband killed wife front sons kandy)
பிள்ளைகளின் கண் எதிரே தனது மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலாதிவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான பிரித்திகா யமுனா என்ற தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
தனது இரண்டாவது மகனை பாடசாலையில் இருந்து குறித்தப் பெண் அழைத்து வந்துள்ளார்.
இதன் போது வீட்டில் இருந்த 44 வயதுடைய கணவர் மனைவியுடன் முரண்பட்டுள்ளார்.
பின்னர் இருவருக்கும் வாய்த்தர்க்கம் அதிகமாக ஆத்திரமடைந்த கணவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் தலையில் குத்தியுள்ளார்.
இந்த சம்பவம் பிள்ளைகளின் கண் எதிரே இடம்பெற்றுள்ளது.
பின்னர் கணவன் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஹிந்தவும், முன்னாள் படை வீரர்களும் மறைமுக சதித்திட்டம் : அம்பலப்படுத்தும் பிரதமர்
- இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை : நேற்றிரவு அதிர்ச்சி சம்பவம்
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:husband killed wife front sons kandy,husband killed wife front sons kandy
-
-