(Gold seized Sri Lanka Chennai smuggling 5 crore serious)
இலங்கையிலிருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை, கோயம்பத்தூர், தூத்துக்குடியை சேர்ந்த மத்திய வருமானதுறை புலானாய்வு பிரிவினர் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை – பூதக்குடி, சுங்கச்சாவடி அருகே சென்ற தனியார் பேரூந்தில் இருந்தே குறித்த தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த பேரூந்தை நிறுத்தி சோதனையிட்ட தருணத்தில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரத்தை சேர்ந்த இருவர் கடத்தி சென்ற 17.83 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் 16 கிலோ சுத்த தங்கம் எனவும் 1.83 கிலோ உலோக கலப்படமுள்ள தங்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் தொடர்பாக சென்னை, மண்ணடியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Gold seized Sri Lanka Chennai smuggling 5 crore serious)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்