emigration migration staff post pone protest Lankan latest news
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ் பி நாவின்னவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்தே தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக அமைச்சர் நாவின்ன கூறியதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் கே ஜீ கே பண்டார தெரிவித்தார்.
emigration migration staff post pone protest Lankan latest news
More Tamil News
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- வடமாகாண சபையின் கொடி பாடசாலைகளில் அரைக்கம்பத்தில்
- தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு
- கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி
- தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்
- யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com