(Cow’s tail cut)
தோட்டத்தின் எல்லையிலுள்ள வேலியில் இருந்த மரவள்ளி மரத்தின் இலைகளையும் சில பயிற்றங் கொடிகளையும் உண்ட குற்றத்திற்காக பசுவொன்றின் வால் வெட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எதிர்வீட்டுக்காரினால் வளர்த்து வந்த பசுவின் வாலை வெட்டிய நபரை கடுவலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பசுவை இறைச்சிக்காக விற்கப்பட்ட போது, இதனை மீட்டு பராமரிப்பதற்காக பால் வியாபாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புல் மேச்சலுக்காக காலையில் பக்கத்து வீட்டின் அருகில் உள்ள காணியின் மரத்தில் கட்டிவிட்டு சென்ற போது, இந்த பசு வேலி அருகில் இருந்த மரவள்ளி மரத்தின் இலைகளையும் சில செடிகளையும் உண்டுள்ளது.
இதனால் கோபமடைந்த மரவள்ளி மரத்தின் உரிமையாளர் பசுவின் வாலின் ஒரு பகுதியை வெட்டியுள்ளார்.
வேதனையில் துடித்துக்கொண்டிருந்த பசுவை மீட்டு, அதன் பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக பசுவின் உரிமையாளர் தெரிவித்தார்.
More Tamil News
- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி
- கடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை
- சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்
- 17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்
- நாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை
- வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- ஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Cow’s tail cut