cant sale different price agriculture minister order follow traders
பயிருற்பத்திக்கான உரம் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விபரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் உரம் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் விவசாய துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
cant sale different price agriculture minister order follow traders
More Tamil News
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- வடமாகாண சபையின் கொடி பாடசாலைகளில் அரைக்கம்பத்தில்
- தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு
- கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி
- தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்
- யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்