Bank staff strike today tomorrow india
வங்கி ஊழியர்களுக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய புதிய ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. ஆகையால் ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் இன்றும், நாளையும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக வங்கி நிர்வாகிகளுடன், வங்கி ஊழியர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திய போது, வாராக்கடனின் அளவு அதிகரித்துள்ளதால் 2 சதவீத ஊதிய உயர்வு மட்டும் வழங்க முடியும் என கூறப்பட்டது.
இதனை ஏற்க மறுத்து வங்கி ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது.
More Tamil News
- சிறுமியை கடத்தி மது ஊற்றி – பாலியல் தொல்லை!
- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் விசாரிக்க குழு!
- உளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி!
- துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி செல்கிறார் – ரஜினி!
- த.மா.க தலைவர் வேல்முருகனை நேரில் உடல்நலம் விசாரித்தார் – ஸ்டாலின்!