தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் பாரிய அச்சத்தில் காணப்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். government fear make local authority election mahindha rajapaksha
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தும் என்பதில் தாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.
தேர்தல் என்று கூறிய உடனே இந்த அரசாங்கம் நடுங்குவதாகவும்; தேர்தல் இடம்பெற்றால் மிகப் பெரிய வெற்றியை தமது அணி சுவீகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
government fear make local authority election mahindha rajapaksha
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com