கனடாவில் புலம்பெயர்ந்த கணவன், மனைவி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் ஐந்து குழந்தைகளும் அனாதையாகி உள்ளார்கள். tragedy couples middle Canada
வியட்நாமை சேர்ந்த பின் தன்ஹா – தி தரன் தம்பதி கனடாவின் லேக்ஷோர் நகரில் வசித்து வந்த நிலையிலே சில தினங்களுக்கு முன்னர் காரில் பயணித்துள்ளனர்.
காரை மைக் கெலிக் என்பவர் ஓட்டியபோதே எதிரில் வந்த வாகனம் மீது அந்த கார் மோதியுள்ளது.
அச்சமயத்தில் காரில் இருந்த மைக், தன்ஹா, தரன் ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தன்ஹா – தரன் தம்பதியின் ஐந்து குழந்தைகளும் அனாதையாகி உள்ளார்கள்.
அவர்களின் அயலை சேர்ந்தவர்கள், குறித்த தம்பதியின் மரணம் மிகபெரிய சோகமான விடயம் என குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் உயிரிழந்த தம்பதியினரின் ஐந்து குழந்தைகளுக்காக நிதி திரட்டி வருகிறார்கள்.
மொத்தமாக $10,000 பணத்தை நிதியாக திரட்ட வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
tags :- tragedy couples middle Canada
இன்னும் பல tragedy couples middle Canadaசுவாரஸ்யமான செய்திகள்
- கனடா டொரோண்டோவில் திடீரென தொடர்ச்சியாக இடம்பெற்ற துப்பாக்கி சூடு!
- தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து
- லாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்!!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.