புகையிரதங்களில் மற்றும் புகையிரத நிலையங்களில் யாசகம் பெறுபவர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. beggars cant ask money today railway station wijaya samarasinghe
இவர்களுக்கு இன்று முதல் யாசகம் பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரூந்து மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.
யாசகர்களால் மேற்கொள்ளப்படும் இடையூறுகள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளை ஆராயந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யாசகர்களின் செயற்பாடுகளினால் பயணிகள் அதிக இடையுறுகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இதன் பொருட்டு இன்றிலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
தேவை ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினரின் உதவியை நாடி, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் புகையிரத நிலையத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.
beggars cant ask money today railway station wijaya samarasinghe
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- நியூயோர்க் டைம்ஸ்ஸின் செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் ரணில்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- உருகுவேவை சந்திக்கிறது போர்ச்சுகல்! – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com