(mullivaikkal remembrance day former ltte member inquiry)
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் போராளியை விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.
கே. ஜெயக்குமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான, முன்னாள் போராளியையே, கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு, புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட இந்த முன்னாள் போராளி, போரில் ஒரு காலை இழந்தவர். தற்போது, கிளிநொச்சி சந்தையில், காய்கறிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவராகவும், தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராகவும் உள்ள இவர், கடந்த 18ஆம் நாள் கிளிநொச்சியில் நடந்த நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஹிந்தவும், முன்னாள் படை வீரர்களும் மறைமுக சதித்திட்டம் : அம்பலப்படுத்தும் பிரதமர்
- இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை : நேற்றிரவு அதிர்ச்சி சம்பவம்
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:mullivaikkal remembrance day former ltte member inquiry, mullivaikkal remembrance day former ltte member inquiry
-
-