மனிதர்களை மிஞ்சிய தாய்ப்பாசம்: குட்டியை அன்போடு அரவணைத்து முத்தமிடும் தாய்க்குரங்கு – வைரல் வீடியோ

0
76

தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் உரியது அல்ல. விலங்குகளுக்கும் உண்டு. அதனை நிரூபிக்கும் வகையில், தாய்க் குரங்கொன்று அதன் குட்டியை அன்போடு அரவணைத்து முத்தமிடுகிறது. பறவைகள் தன் முட்டையை ஏனைய விலங்குகள் சாப்பிட்டு விடாமல் பாதுகாப்பதைப் பார்த்திருப்போம்.

அண்மையில் கூட முயலொன்று அதன் குட்டிகளை மறைவான ஒரு இடத்தில் மறைத்து வைத்து அவற்றுக்கு உணவூட்டியதன் பின்னர் மீண்டும் அதே இடத்தில் மறைத்து வைத்து பாதுகாக்கின்றது. விலங்குகளின் இதுபோன்ற செயல்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.