சட்டமூல கடிதத்தை தீ வைத்து எரித்த தேரர்!

0
66

பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக பலாங்கொட கஸ்ஸப தேரர், நேற்றையதினம் (20-06-2024) பொல்துவ சந்திக்கு வந்திருந்தார்.

பின்னர் அவர் நாடாளுமன்றம் நோக்கி சென்றதுடன், நாடாளுமன்ற வாயிலுக்கு வந்த அதிகாரி ஒருவர் அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் குறித்த சட்டமூலத்தை பலாங்கொட கஸ்ஸப தேரர் தீ வைத்து எரித்தமை குறிப்பிடத்தக்கது.