சீரற்ற வானிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

0
73

புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றையதினம் (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.