ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

0
27

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பாக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டமை குறிபிடத்தக்கது.