யுத்தத்திற்கு மத்தியிலும் ஜெருசலேமில் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம்

0
57

யுத்தத்திற்கு மத்தியிலும் ஜெருசலேமின் புனித மவுண்ட் ஆஃப் ஆலிவ்ஸில் நடந்த குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டங்களில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ விசுவாசிகள் கலந்து கொண்டனர். பிராந்தியம் முழுவதும் மோதல்கள் அதிகரித்து வருவதால் பலரால் இதில் கலந்து கொள்ளமுடியவில்லை எனவும் வருத்தம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.